சிறுமியை கடத்த முற்பட்டவரை மக்கள் பிடித்து கொடுத்த போதும் தப்பிக்கவிட்ட யாழ். பொலிஸார்

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டில் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று அங்கு நின்ற சிலர் தெரிவித்தனர். அதனால் நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் … Continue reading சிறுமியை கடத்த முற்பட்டவரை மக்கள் பிடித்து கொடுத்த போதும் தப்பிக்கவிட்ட யாழ். பொலிஸார்